சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி வில்லியாக நடிக்கும் நடிகை சமந்தா !

சமந்தா…

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின்,

மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் சில்க் ஸ்மிதா போல் கவர்ச்சி வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இவர் ஏற்கனவே 10 எண்றதுக்குள்ள என்னும் படத்தில் வில்லியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் அபிராமி !

நடிகை அபிராமி…

Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தொடை அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“என்ன நாளுக்கு நாள் டிரஸ் கம்மி ஆகிட்டே போகுது…” – லாஸ்லியாவின் செம்ம Hot புகைப்படங்கள் !

லாஸ்லியா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார். இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன நாளுக்கு நாள் டிரஸ் கம்மி ஆகிட்டே போகுது…” என்று கேட்கிறார்கள்.

முன்னழகு போஸ் கொடுத்த சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா !

ப்ரீத்தி ஷர்மா…

‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில்,

கடற்கரையில், ஈர உடம்பில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து இணையதளத்தில் கலக்கி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “உடம்பு ஈரமாக இருந்தாலும் சூடு கொஞ்சமும் அடங்க மாட்டேங்குது” என்று நக்கலாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

சீரியலில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட ஹீரோயின் ஸ்ரீதிவ்யா – வைரலாகும் புகைப்படங்கள் !

ஸ்ரீதிவ்யா…

நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது. தற்போது தெலுங்கு படங்கள் மூலமாக தமிழிலும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கும் ஸ்ரீ திவ்யா, ஆரம்ப காலத்தில் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் “ஸ்ரீதிவ்யாவா இது..? நம்பவே முடியலையே…” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சிம்பு பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட கிரண்..!

கிரண்….

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய எடுப்பான அழகுகள் எல்லாம் ஆடும்படி சிம்பு பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/549327658

 

வளைவு நெளிவு தெரியும் படி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சிலதில் பின்னழகு அப்பட்டமாக வளைவு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “மேம்பால முதுகு” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

செம்பருத்தி சீரியல் பார்வதியை காதலிக்கும் விஜய் டிவி நடிகர்.. சந்தில் சிந்து பாடுவது இதுதானோ!

சபானா…

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி அனைவரிடமும் பிரபலமாக இருப்பதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலை பட்டி டிங்கரிங் செய்து உருவாக்கினர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல டிஆர்பியை பெற்றுக்கொடுத்து நெடுங்காலமாக நம்பர் ஒன்றாக வலம் வருகிறது. இதில் விஜய் டிவி ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி ஆதி என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

சபானா என்ற நடிகை பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் நடிகர் ரஞ்சித் மனைவி நடிகை பிரியாராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கார்த்திக்கு பதிலாக யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஒருவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

எப்போதுமே சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குள் காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் செம்பருத்தி சீரியல் நாயகி சபானாவுக்கும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஓன்று. இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆரியன். இவரைத்தான் ஷபானா காதலித்து வருகிறாராம்.

இவர்களுக்குள் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் அவர்களது காதலை உலகிற்கு தெரியப்படுத்த விட்டதாக சமூக வலைதளங்களில் சீரியல் ரசிகர்கள் பரபரப்பாக இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.

மோசமாக உடையில் ஹன்சிகா மோத்வானி வெளியிட்ட புகைப்படம்..!

ஹன்சிகா…

ஹன்சிகா ஹிந்தி, தெலுங்கு, கன்னட, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வருவது வெகுவாக குறைந்து விட்டது. அதற்கு அவர் உடல் எடையை குறைப்பதுதான் காரணம் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குண்டாக கொழுகொழுவென இருந்த போது ரசித்த ரசிகர்கள் அவர் உடல் எடையை குறைத்து நோய் வந்ததை போல ஆனபிறகு ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் அவரை கண்டுகொள்ளவில்லை.

தற்போது அவர் கைவசம் உள்ள ஒரே படம் என்றால் அது மகா தான். தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் இணைந்து நடித்து இருப்பதால் இந்த படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு.

இந்தப் படம் தற்போது விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்நிலையில் ஹன்சிகா சமீபத்தில் தன்னுடைய முன்னழகைக் காட்டி மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பொது இடத்தில் இப்படியா போவது என நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ரம்ஜான் ஸ்பெஷலாக நடிகர் துல்கர சல்மான் வெளியிட்ட குடும்ப புகைப்படம்- அவரது மகளா இவர்?

துல்கர் சல்மான்…

தமிழ் சினிமா ரசிகைகள் சில நடிகர்களை சாக்லெட் பாயாக கொண்டாடுவார்கள்.

அவர்கள் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். பெரிய நடிகரான மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தோடு மலையாள சினிமா நடிக்க தொடங்கிய அவரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

பின் துல்கர் தமிழ் சினிமா பக்கம் வர இங்கே அவரை பெரிய அளவில் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்துவந்தார் துல்கர் சல்மான்.

ரம்ஜான் ஸ்பெஷலாக பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் நடிகர் துல்கர் சல்மானும் இந்த ஸ்பெஷல் தினத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் துல்கர் மகள் இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்கிறார்கள்.